sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தீக்காயம் பட்ட சிறுமி பலி

/

தீக்காயம் பட்ட சிறுமி பலி

தீக்காயம் பட்ட சிறுமி பலி

தீக்காயம் பட்ட சிறுமி பலி


ADDED : செப் 23, 2024 06:25 AM

Google News

ADDED : செப் 23, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் திருமலாபுரத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் 8 வயது மகள் ஜெயவர்ஷினி.

இவர் செப். 8 மதியம் அங்குள்ள பிள்ளையார் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, விளக்கின் தீ அவரது உடையில் பட்டு தீக்காயமடைந்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us