ADDED : செப் 23, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் திருமலாபுரத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் 8 வயது மகள் ஜெயவர்ஷினி.
இவர் செப். 8 மதியம் அங்குள்ள பிள்ளையார் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, விளக்கின் தீ அவரது உடையில் பட்டு தீக்காயமடைந்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.