sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அதிக முறை ஓட்டு போட்டவர்கள் கவுரவிப்பு

/

அதிக முறை ஓட்டு போட்டவர்கள் கவுரவிப்பு

அதிக முறை ஓட்டு போட்டவர்கள் கவுரவிப்பு

அதிக முறை ஓட்டு போட்டவர்கள் கவுரவிப்பு


ADDED : மார் 21, 2024 01:22 AM

Google News

ADDED : மார் 21, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அழகாபுரியில் மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் தலைமையில் நுாறு சதவீத ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் அழகாபுரியில் ஊராட்சி அலுவலகம், ரேஷன் கடை, வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம், பரிசு பொருட்கள் பெற்று வாக்களிக்க கூடாது என்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதிக முறை ஓட்டளித்தவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். 85 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு செலுத்தும் விண்ணப்பத்தையும் வழங்கினார். தாசில்தார் மகேஷ்வரி, பி.டி.ஓ., சூரியகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us