sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

லாரி உரிமையாளர் பலி

/

லாரி உரிமையாளர் பலி

லாரி உரிமையாளர் பலி

லாரி உரிமையாளர் பலி


ADDED : அக் 16, 2024 04:19 AM

Google News

ADDED : அக் 16, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர், : விருதுநகர் அருகே கே.செவல்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன் 50.டிப்பர் லாரி வைத்திருந்தார்.

இவர் பணி முடித்து நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு டூவீலரில் 'ஹெல்மட் அணிந்து' மருளுத்து விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.






      Dinamalar
      Follow us