sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மின்வேலியை தொட்டவர் மின்சாரம் தாக்கி பலி

/

மின்வேலியை தொட்டவர் மின்சாரம் தாக்கி பலி

மின்வேலியை தொட்டவர் மின்சாரம் தாக்கி பலி

மின்வேலியை தொட்டவர் மின்சாரம் தாக்கி பலி


ADDED : அக் 22, 2024 11:44 PM

Google News

ADDED : அக் 22, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அருணாச்சல பாண்டியன் 40. லோடுமேனாக இருந்தார். இவரது முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவர் புதுக்கோட்டையில் தர்மர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அருகே இயற்கை உபாதைக்காக சென்றார். தோட்டத்தை சுற்றி மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்தது. அதனை அருணாச்சல பாண்டியன் தொடவும் மின்சாரம் தாக்கி காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் இறந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us