/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்
/
இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : மே 04, 2025 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமையில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கும் மே மாதம் கோடை விடுமுறையை தமிழக அரசு வழங்க வேண்டும் என கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

