sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருவண்ணாமலை கோயிலில் நாளை புரட்டாசி சனி உற்ஸவம் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்பு

/

திருவண்ணாமலை கோயிலில் நாளை புரட்டாசி சனி உற்ஸவம் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்பு

திருவண்ணாமலை கோயிலில் நாளை புரட்டாசி சனி உற்ஸவம் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்பு

திருவண்ணாமலை கோயிலில் நாளை புரட்டாசி சனி உற்ஸவம் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்பு


ADDED : செப் 19, 2025 01:50 AM

Google News

ADDED : செப் 19, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவம் நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்புடன் துவங்குகிறது.

இக்கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவம் நாளை செப். 20, செப். 27, அக். 4, அக்.11, அக்18 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இதனை முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம், மதியம் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜை, இரவு 8:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது.

அக்.4 மூன்றாம் சனிக்கிழமை அன்று மட்டும் அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. உற்ஸவ நாட்களில் மாலை 4:00 மணிக்கு சீனிவாச பெருமாள் கிரிவலம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.






      Dinamalar
      Follow us