sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு

/

கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு

கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு

கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு


ADDED : அக் 01, 2024 11:53 PM

Google News

ADDED : அக் 01, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் திருச்சுழி ரோட்டில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு நேற்று காலை திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமராக்களை ஆப் செய்து விட்டதால் திருடு போன காட்சி பதிவாகவில்லை. அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us