sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வழிப்பறி: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை புள்ளி விபரத்துடன் பேசுவது நல்லது அன்புமணிக்கு துரைமுருகன் அறிவுரை

/

வழிப்பறி: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை புள்ளி விபரத்துடன் பேசுவது நல்லது அன்புமணிக்கு துரைமுருகன் அறிவுரை

வழிப்பறி: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை புள்ளி விபரத்துடன் பேசுவது நல்லது அன்புமணிக்கு துரைமுருகன் அறிவுரை

வழிப்பறி: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை புள்ளி விபரத்துடன் பேசுவது நல்லது அன்புமணிக்கு துரைமுருகன் அறிவுரை


ADDED : ஆக 05, 2025 06:51 AM

Google News

ADDED : ஆக 05, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி தேவர்குளம் அம்மாள் நகரை சேர்ந்தவர் தர்ம ஜெயஸ்ரீ 35. இவர் டூவீலரில் சென்றபோது இரு மர்மநபர்கள் அவரிடம் இருந்து 5 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர்.

இது குறித்து டவுன் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட சாட்சியா புரம் ஆசாரி காலனியை சேர்ந்த அழகுராஜா 36, மாரனேரி முனீஸ்நகரை சேர்ந்த மகேஸ்வரன் 35 ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us