sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருக்குறள் வினாடி வினா போட்டி துவக்கம்

/

திருக்குறள் வினாடி வினா போட்டி துவக்கம்

திருக்குறள் வினாடி வினா போட்டி துவக்கம்

திருக்குறள் வினாடி வினா போட்டி துவக்கம்


ADDED : டிச 23, 2024 04:27 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாவின் முதல் நிலைப் போட்டி கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

இதில் 209 அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் 9 தமிழ் ஆசிரியர்கள் முதல் நிலைப் போட்டியில் வெற்றி பெற்றனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு 38 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இறுதி போட்டி டிச. 28ல் விருதுநகரில் நடக்கிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us