sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கஞ்சா பதுக்கல்; மூவர் கைது

/

கஞ்சா பதுக்கல்; மூவர் கைது

கஞ்சா பதுக்கல்; மூவர் கைது

கஞ்சா பதுக்கல்; மூவர் கைது


ADDED : டிச 22, 2024 07:01 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: நந்திரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் 23. இவர் பாத்திமா நகர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 20 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தார்.

இவரை பஜார் போலீசார் கைது செய்தனர். புல்லலக்கோட்டையைச் சேர்ந்தவர் பாஸ்கரன் 65. இவர் மனைவி ஜோதிலட்சுமி 55. இவர்கள் 180 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததால் ஊரகப்போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us