sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாலிபர் கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது

/

வாலிபர் கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது


ADDED : ஜன 29, 2025 06:31 AM

Google News

ADDED : ஜன 29, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ராஜபாளையம் கருப்பசாமி 30 கொலை வழக்கில் போலீசார் தேடிய ராஜவேல் பாண்டியன் 26,நவீன் சித்தார்த் 21, ஜெய்கணேஷ் 26, கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜபாளையத்தில் ஜன. 14ல் மங்காபுரம் தெருவை சேர்ந்த கருப்பசாமி 30, மாரியம்மன் கோயில் விழா திடலில் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே ஆண்டத்தம்மன் கோயில் தெரு மங்காபுரம் பகுதிகளை சேர்ந்த காளிராஜ், அய்யனார், செந்தில்குமார், லோகேஷ் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது அதே வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜவேல் பாண்டியன், நவீன் சித்தார்த், ஜெய்கணேஷ் ஆகிய மூவரை கைது செய்து,மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us