sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புகையிலை பறிமுதல்

/

புகையிலை பறிமுதல்

புகையிலை பறிமுதல்

புகையிலை பறிமுதல்


ADDED : மார் 23, 2025 07:16 AM

Google News

ADDED : மார் 23, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் விலக்கு அருகில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த காரை பிடித்து சோதனை செய்ததில் 2 மூடைகளில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கார், 20 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த மதுரை மேலக்கால் பகுதியை சேர்ந்த அசோக் 31,ஐ கைது செய்து விசாரிக்கின்றனர்.

*ஆலங்குளம் அருகே செல்லம்பட்டியில் ராஜபாளையத்தை சேர்ந்த கந்தசாமி 48, பெட்டிக்கடையில் புகையிலை பாக்கெட் விற்பனை செய்தார். ரோந்து சென்ற போலீசார் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us