sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புகையிலை இருவர் கைது

/

புகையிலை இருவர் கைது

புகையிலை இருவர் கைது

புகையிலை இருவர் கைது


ADDED : மார் 08, 2024 12:29 PM

Google News

ADDED : மார் 08, 2024 12:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: ஆலங்குளம் குண்டாயிருப்பு பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்தபோது டூவீலரில் வந்த ராஜபாளையம் சண்முகராஜா, 24.

மலையடிப்பட்டி விக்ரம், 28. ஆகியோர் வண்டியில் புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருப்பது தெரிய வந்தது. ரூ 6480 மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us