sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வீரசோழன் ஏ.டி.எம்.மில் கிழிந்த ரூபாய் நோட்டுகள்

/

வீரசோழன் ஏ.டி.எம்.மில் கிழிந்த ரூபாய் நோட்டுகள்

வீரசோழன் ஏ.டி.எம்.மில் கிழிந்த ரூபாய் நோட்டுகள்

வீரசோழன் ஏ.டி.எம்.மில் கிழிந்த ரூபாய் நோட்டுகள்


ADDED : பிப் 16, 2025 05:35 AM

Google News

ADDED : பிப் 16, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி : நரிக்குடி வீரசோழனில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஏ .டி .எம் .,ல் கரையான் அரித்த, கிழிந்த ரூபாய் நோட்டுகள் வருவதால் வாடிக்கையாளர்கள் வேதனை அடைந்தனர்.

வீர சோழனில் ஏராளமானவர்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். வெளிநாடுகளிலும் இதன் கிளை இருப்பதால் ஏராளமானோர் அந்த வங்கியில் வரவு செலவு கணக்குகள் வைத்துள்ளனர். மேலும் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வீரசோழன் வர வேண்டி இருக்கிறது. இதையடுத்து யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பாக நரிக்குடி வீரசோழனில் ஏ.டி.எம்., அமைக்கப்பட்டது.

நேற்று ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்த பலருக்கு கரையான் அரித்த, கிழிந்த, கந்தல் 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் வேதனையடைந்தனர்.

அந்த ரூபாய் நோட்டுக்களை அப்புறப்படுத்தி புதிய ரூபாய் நோட்டுக்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us