sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துாரில் காய் கனி மார்க்கெட் கடைகளை புதியதாக கட்டித்தர வியாபாரிகள் கோரிக்கை

/

சாத்துாரில் காய் கனி மார்க்கெட் கடைகளை புதியதாக கட்டித்தர வியாபாரிகள் கோரிக்கை

சாத்துாரில் காய் கனி மார்க்கெட் கடைகளை புதியதாக கட்டித்தர வியாபாரிகள் கோரிக்கை

சாத்துாரில் காய் கனி மார்க்கெட் கடைகளை புதியதாக கட்டித்தர வியாபாரிகள் கோரிக்கை


ADDED : டிச 18, 2024 06:10 AM

Google News

ADDED : டிச 18, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துார்நகராட்சி சார்பில் புதியதாக காய்கனி மார்க்கெட் கடைகள் கட்டித் தர வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சாத்துார்சிவன் கோயில் வடக்கு ரத வீதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த காய்கனி மார்க்கெட் கடைகள் தொடர்ந்து பராமரிக்க படாததால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு கடைகளின் கூரை திடீரென இடிந்து விழுந்தது.

இந்தப் பகுதியில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் கடையின் அவல நிலையை கண்டு வேதனை அடைகின்றனர் .நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த காய்கனி மார்க்கெட் கடைகளை முற்றிலுமாக இடித்து அகற்றிவிட்டு புதிய கடைகள் கட்டி தருவதுடன் இங்கு ஏற்கனவே வாடகைக்கு இருக்கும் வியாபாரிகளுக்கே மீண்டும் கடைகளை வாடகைக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us