sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அலுவலகம் முன் பெட்ரோல் குடித்தவருக்கு சிகிச்சை

/

அலுவலகம் முன் பெட்ரோல் குடித்தவருக்கு சிகிச்சை

அலுவலகம் முன் பெட்ரோல் குடித்தவருக்கு சிகிச்சை

அலுவலகம் முன் பெட்ரோல் குடித்தவருக்கு சிகிச்சை


ADDED : செப் 01, 2025 02:12 AM

Google News

ADDED : செப் 01, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆமத்துார் அருகே நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் இருளப்பசாமி 43. இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால் தன்னுடன் சேர்த்து வைக்க கோரிக்கை மனு அளிக்க நேற்று மதியம் 12:30 மணிக்கு எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார்.

அலுவலகத்திற்கு முன்பு மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து குடித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் அனுமதித்தனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us