sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிறுமிக்கு தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

/

சிறுமிக்கு தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை


ADDED : நவ 13, 2024 11:33 PM

Google News

ADDED : நவ 13, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி மாரிமுத்துவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிவகாசி விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து 52, கூலித்தொழிலாளி. இவர் 2023 மே மாதம் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிவகாசி மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மாரிமுத்துவிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us