sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கலங்கலாக வரும் குடிநீர்: நோய் அச்சத்தில் மக்கள்

/

கலங்கலாக வரும் குடிநீர்: நோய் அச்சத்தில் மக்கள்

கலங்கலாக வரும் குடிநீர்: நோய் அச்சத்தில் மக்கள்

கலங்கலாக வரும் குடிநீர்: நோய் அச்சத்தில் மக்கள்


ADDED : நவ 05, 2025 12:50 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம்அருகே கடந்த ஒரு மாதமாக கலங்கலான குடிநீர் உபயோகிப்பதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

ராஜபாளையம் மேலப் பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்காக ஆதுரி கண்மாயில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளையாகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெய்த கன மழைக்கு பின் சப்ளை ஆகும் குடிநீர் கலங்கலாக வருவதால் நோய் வந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த தண்ணீரை பயன்படுத்துவதில்லை.

இங்குள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி குறிப்பிட்ட இடைவெளிகளில் சுத்தப்படுத்துவதில்லை. சுத்தம் செய்த நாள் குறித்து தகவல் பலகையில் எழுதுவதில்லை. குடிநீர் தொடர்ந்து கலங்கலாக வருவதால் குடங்களை தூக்கி மற்ற பகுதிகளுக்கு அலைந்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us