/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டாஸ்மாக்கில் திருடிய இருவர் கைது
/
டாஸ்மாக்கில் திருடிய இருவர் கைது
ADDED : மார் 19, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி இருஞ்சிறை டாஸ்மாக் கடையில் சில தினங்களுக்கு முஜ் 120 பாட்டில்களை திருடு போனது.
தனிப்படை போலீசார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில்ஊருணியைச் சேர்ந்த துரைசிங்கம் 21. இளையான்குடி பிராமணக்குறிச்சியை சேர்ந்த் சசிபிரபாகரன் 23, ஆகியோரை கைது செய்தனர்.