sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெயின்டர் கொலையில் இருவர் கைது

/

பெயின்டர் கொலையில் இருவர் கைது

பெயின்டர் கொலையில் இருவர் கைது

பெயின்டர் கொலையில் இருவர் கைது


ADDED : ஜூலை 21, 2025 01:42 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை,: பெயின்டர் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சத்தியவாணி முத்து நகர் காலனியை சேர்ந்தவர் தினேஷ், 24; பெயின்டரான இவர் நேற்று காலை, 11:00 மணிக்கு, காலனி அருகே உள்ள டாஸ்மாக் பார் அருகே அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இருவர், ஆடு அறுக்கும் கத்தியால் தினேஷை குத்தியதில் உயிரிழந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில், தொழில் போட்டி காரணமாக, அதே பகுதியை சேர்ந்த தேவா, 54, டேவிட், 38, அவரை கொலை செய்தது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us