sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவர் காயம்

/

பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவர் காயம்

பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவர் காயம்

பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவர் காயம்


ADDED : ஜன 07, 2024 01:28 AM

Google News

ADDED : ஜன 07, 2024 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், வெள்ளூர் கவுண்டன்பட்டியில் பாம்பு மாத்திரை பட்டாசுக்கள் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.

இங்கு ஆலைத் தொழிலாளர்கள் துரைசாமி, 40, சரவணன், 45, ஆகியோர் நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மதியம் 1:00 மணிக்கு பாம்பு மாத்திரைகளை 'கட்' செய்யும் போது இயந்திரத்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீப்பிடித்தது.

இதில், இருவரும் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் அருகே வெள்ளூர்கவுண்டன்பட்டியில் விபத்தில் சேதமடைந்த பட்டாசு ஆலை அறை.

விருதுநகர் அருகே வெள்ளூர்கவுண்டன்பட்டியில் விபத்தில் சேதமடைந்த பட்டாசு ஆலை அறை.






      Dinamalar
      Follow us