sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு பஸ் மோதி இருவர் பலி

/

அரசு பஸ் மோதி இருவர் பலி

அரசு பஸ் மோதி இருவர் பலி

அரசு பஸ் மோதி இருவர் பலி


ADDED : பிப் 25, 2024 02:48 AM

Google News

ADDED : பிப் 25, 2024 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தனியார் பஸ் நடத்துனர் ரமேஷ் ராஜா 41, அதே பஸ்சின் டிரைவராக பணிபுரிந்தவர் சிவஞானபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி. இருவரும் பணி முடித்த பின் நந்திரெட்டியப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் 29, என்பவருடன் சின்னகட்டளையில் உள்ள பஸ்சை எடுப்பதற்காக பிப். 23 இரவு 10:30 மணிக்கு ஒரே டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றனர்.

விருதுநகர் -- டி.கல்லுப்பட்டி ரோட்டில் சிவஞானபுரம் விலக்கு அருகே சென்றபோது பேரையூர் வி.கோபாலபுரத்தைச் சேர்ந்த தீபக்குமார் 28, ஓட்டி வந்த அரசு பஸ் டூவீலர் பின்னால் மோதியதில் கருப்பசாமி, கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியாகினார். காயமடைந்த ரமேஷ் ராஜா விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us