sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் கொலை மேலும் இருவர் கைது

/

சிவகாசியில் கொலை மேலும் இருவர் கைது

சிவகாசியில் கொலை மேலும் இருவர் கைது

சிவகாசியில் கொலை மேலும் இருவர் கைது


ADDED : ஜன 18, 2024 05:19 AM

Google News

ADDED : ஜன 18, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் இந்திரா நகரைச் சேர்ந்த கணேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் ஆணையூர் ஊராட்சி துணைத் தலைவரின் கணவர் தங்கபாண்டியனை 35, கைது செய்த போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் இருவரை கைது செய்தனர்.

சிவகாசி அருகே ஆணையூர் ஊராட்சி துணை தலைவர் முத்துமாரி. இவரது கணவர் தங்கபாண்டியன் 35. முத்துமாரியின் சகோதரிக்கும் அவரது கணவரான சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரை சேர்ந்த கணேசனுக்கும் 37, இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அரிவாளால் வெட்டியதில் கணேசன் இறந்தார்.

டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த தங்கபாண்டியனை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக இந்திரா நகரை சேர்ந்த சிலம்பரசன், அய்யனார் காலனியை சேர்ந்த மாரி செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us