sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மதுபாட்டில் கேட்டு தகராறு த.வெ.க., வினர் இருவர் கைது

/

மதுபாட்டில் கேட்டு தகராறு த.வெ.க., வினர் இருவர் கைது

மதுபாட்டில் கேட்டு தகராறு த.வெ.க., வினர் இருவர் கைது

மதுபாட்டில் கேட்டு தகராறு த.வெ.க., வினர் இருவர் கைது


ADDED : ஆக 28, 2025 11:50 PM

Google News

ADDED : ஆக 28, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டியில் மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் இயங்கி வரும் டாஸ்மாக்கிற்கு நேற்று முன்தினம் 10:30க்கு வந்த 4பேர் மது பாட்டில்கள் கேட்டனர்.

கடை மூடப்பட்டதால் கொடுக்க முடியாது என ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில், சட்டவிரோதமாக விற்பனை செய்த மதுரை மாவட்டம் கொக்குளத்தைச் சேர்ந்த பால்பாண்டியிடம் இருந்த மது பாட்டில்களை பறித்து ஓடினர். இதை தட்டி கேட்ட பார் ஊழியர்களுக்கும், த.வெ.க., நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது.

த.வெ.க., மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவணகுமார், நகர பொறுப்பாளர்கள் மாலிக், முத்துக்குமார், மதுரை பாரப்பத்தியைச் சேர்ந்த சரவணன்குமார் மீது காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சரவணகுமார், முத்துக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us