sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

/

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி


ADDED : ஜன 18, 2024 05:24 AM

Google News

ADDED : ஜன 18, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி காசிலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்,30, இவர் ஓசூரில் வேலை பார்க்கிறார். பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 9:00மணிக்கு ஊருக்கு செல்வதற்காக தனது உறவினர் தங்கமலை, 37, உடன் டூவீலரில் (ெஹல்மெட் அணியாமல்) சென்றார். பந்தல்குடி பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அருப்புக்கோட்டை வெள்ளகோட்டை பகுதியைச் சேர்ந்த வீர கணேசன் (ஹெல்மெட் அணியாமல்) ஒட்டி வந்த டூவீலர் மோதியதால், இருவரும் காயமடைந்தனர்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வேல்முருகனை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us