sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 அரியனேந்தலில் வசதி வேண்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

/

 அரியனேந்தலில் வசதி வேண்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

 அரியனேந்தலில் வசதி வேண்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

 அரியனேந்தலில் வசதி வேண்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை


ADDED : நவ 16, 2025 04:32 AM

Google News

ADDED : நவ 16, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: எஸ்.கல்லுப்பட்டி அரியனேந்தலில் அடிப்படை வசதிகள் கேட்டு ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டி அரியனேந்தலில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்தனர். அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாததால் பெரும்பாலானவர்கள் ஊரை காலி செய்து, வெளியூர்களுக்கு குடி பெயர்ந்தனர். ஊரை விட்டு வெளியேற முடியாத 10க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடிநீர், ரோடு, மின்விளக்கு, மயானம் என எந்த அடிப்படை வசதியும் கிடையாது.

சமீபத்தில் பெய்த மழைக்கு வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்து நேற்று ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுமுறை என்பதால் ஊராட்சி பி.டி.ஓ., வரவில்லை. அப்போது வந்த பி.டி.ஓ., ஜெயராமன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us