sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் வைகோ குற்றச்சாட்டு

/

நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் வைகோ குற்றச்சாட்டு

நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் வைகோ குற்றச்சாட்டு

நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் வைகோ குற்றச்சாட்டு


ADDED : ஜன 05, 2024 10:53 PM

Google News

ADDED : ஜன 05, 2024 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாராபட்சம் காட்டி ஓரவஞ்சகமாக செயல்படுகிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பி.ராமச்சந்திராபுரத்தில் தமிழ்நாடு முன்னாள் காங்., கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி நாயுடு அறக்கட்டளை துவக்க விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண உதவி கேட்டதில், வெறும் 450 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு வழங்கி உள்ளது. மொத்தத்தில் 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி தர வேண்டும். பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் ஒரு கண்ணில் வெண்ணெயும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் மோடி அரசு ஓரவஞ்சகமாக செயல்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவை துண்டு, துண்டாக்கும் முயற்சியாகும். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது என்றார். விருதுநகர் லோக்சபா தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிடுமா என்ற கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.






      Dinamalar
      Follow us