sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் ஸ்டேஷனில் பாழாகும் வாகனங்கள்

/

போலீஸ் ஸ்டேஷனில் பாழாகும் வாகனங்கள்

போலீஸ் ஸ்டேஷனில் பாழாகும் வாகனங்கள்

போலீஸ் ஸ்டேஷனில் பாழாகும் வாகனங்கள்


ADDED : மார் 18, 2024 12:02 AM

Google News

ADDED : மார் 18, 2024 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் தகுந்த பாதுகாப்பின்றி பாழாகி வருவதற்கு தீர்வு காண மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ராஜபாளையம் டவுண், தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களில் டூவீலர்கள், கனரக, விபத்து, குற்ற செயல்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் வழக்கு முடியும்வரை போலீசார் கட்டுப்பாட்டில் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுபோல் பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் முறையான பாதுகாப்பு இன்றி மழை வெயிலால் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று வருகிறது.

ஒவ்வொரு வழக்கிலும் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் இட நெருக்கடி, போலீசாரின் அக்கறை இன்மை போன்ற பிரச்னைகளால் போலீஸ் ஸ்டேஷன் வளாகம் நிறைந்து அருகில் உள்ள ரோட்டோரங்களையும் அடைத்து நிற்கிறது.

இது போன்ற பறிமுதல் செய்யப்படும் போது சம்பந்தப்பட்டவர்கள் மனநிலை வேதனைக்கு உள்ளாவதுடன், வாகனங்கள் பாழாவதால் யாருக்கும் பயனின்றி போகிறது.

வழக்கு முடிந்து வாகனங்களை மீட்கும் போது புதிதாக இருந்த வாகனங்களும் காயலான் கடைக்கு செல்லும் நிலை ஏற்படுவதை முறையான பாதுகாப்புடன் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us