sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மழை வேண்டி வருண யாகம்

/

மழை வேண்டி வருண யாகம்

மழை வேண்டி வருண யாகம்

மழை வேண்டி வருண யாகம்


ADDED : அக் 06, 2025 04:26 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ராஜபாளையம் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அய்யனார் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் நடந்தது.

பழைய பாளையம் ராஜூக்கள் சாவடி தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். சிங்கராஜா கோட்டை தலைவர் ராம்சிங் ராஜா முன்னிலை வகித்தார். பூர்ணகலா, புஷ்கலா சமேத அய்யனார் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதனை தொடர்ந்து நீர் வளத்தை மேம்படுத்தவும், விவசாயத்திற்கு மழையை கொண்டு வரவும் வேண்டி கோயில் வளாகத்தில் மழையின் கடவுளான வருண பகவானை போற்றி மந்திரங்கள் கூறினர்.

வேத விற்பன்னர்கள் மூலம் யாகம் வளர்த்து வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. விவசாய சங்கத்தினர், நகர் பிரமுகர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us