sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சமூக நலத்துறை அலுவலர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ

/

சமூக நலத்துறை அலுவலர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ

சமூக நலத்துறை அலுவலர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ

சமூக நலத்துறை அலுவலர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ


ADDED : டிச 17, 2024 07:28 AM

Google News

ADDED : டிச 17, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்; ராஜபாளையம் சமூக நலத்திட்ட விரிவாக்க அலுவலர், பொதுமக்களிடம் பணம் வாங்கியதாக வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறைக்கு தனி அலுவலகம் உள்ளது. இங்கு மம்சாபுரம் அருகே இடையன்குளத்தை சேர்ந்த மேக்தா மேரி சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் சமூக நலத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வரும் பயனாளர்களிடம் பணம் பெறுவதாக வீடியோ ஒன்று நேற்று வெளியானது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி கூறும்போது, வீடியோ குறித்து சமூக நலத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேக்தா மேரி அளித்த விளக்கம் குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர் என்றார். பணம் வாங்கியதை வீடியோ பதிவு செய்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us