நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் சரஸ்வதி பூஜை ,விஜயதசமி வழிபாடு, தாளாளர் முருகேசன் தலைமையில் நடந்தது. முதல்வர் ராணி வரவேற்றார்.
முதல் முறையாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு நெல்மணியில் ஆசிரியைகள் கைப்பிடித்து எழுத வைத்தனர். விழாவில் பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.