sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கிராமிய சந்தை திறப்பு விழா

/

கிராமிய சந்தை திறப்பு விழா

கிராமிய சந்தை திறப்பு விழா

கிராமிய சந்தை திறப்பு விழா


ADDED : நவ 28, 2024 04:52 AM

Google News

ADDED : நவ 28, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில் நபார்டு வங்கி சார்பாக கிராமிய சந்தை திறப்பு விழா நடந்தது.

சீட்ஸ் நிறுவன செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி துணைப் பொது மேலாளர் ராஜ சுரேஷ்வரன், ஊராட்சித் தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். வங்கி தலைமை பொது மேலாளர் ஆனந்த் கிராம சந்தையை திறந்து வைத்து பேசினார். சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள், தனிநபர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

விவசாயிகள், மக்கள், சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us