/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்
/
சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்
சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்
சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்
ADDED : செப் 06, 2011 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி காமராஜ்ரோடு கந்தபுரம்காலனியை சேர்ந்தவர் ராமலட்சுமி,56.
இவரது வீடு வந்த மாடத்தியம்மாள் மீது ஆட்டோ மோதியது. டிரைவர் ராஜா, காயம்பட்ட பெண்ணை திட்டினார். ராமலட்சுமிக்கும், டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. டிரைவர் ராஜா தனக்கு ஆதரவாக 3 ஆட்டோ, ஒரு சுமோ காரில் ஆட்களை ஏற்றி வந்து அந்தோணி பிரான்ஸ், செல்வன் ஏசுதாஸ், ஆபிரகாமை தாக்கினர். ராஜா, அவரது ஆதரவாளர்களை ராமலட்சுமி, உறவினர்கள் தாக்கினர்.ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.