sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்

/

சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்

சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்

சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்


ADDED : செப் 06, 2011 12:47 AM

Google News

ADDED : செப் 06, 2011 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி காமராஜ்ரோடு கந்தபுரம்காலனியை சேர்ந்தவர் ராமலட்சுமி,56.

இவரது வீடு வந்த மாடத்தியம்மாள் மீது ஆட்டோ மோதியது. டிரைவர் ராஜா, காயம்பட்ட பெண்ணை திட்டினார். ராமலட்சுமிக்கும், டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. டிரைவர் ராஜா தனக்கு ஆதரவாக 3 ஆட்டோ, ஒரு சுமோ காரில் ஆட்களை ஏற்றி வந்து அந்தோணி பிரான்ஸ், செல்வன் ஏசுதாஸ், ஆபிரகாமை தாக்கினர். ராஜா, அவரது ஆதரவாளர்களை ராமலட்சுமி, உறவினர்கள் தாக்கினர்.ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us