sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பதட்டமான ஓட்டு சாவடிகளில் துப்பாக்கி போலீசார், கேமரா

/

பதட்டமான ஓட்டு சாவடிகளில் துப்பாக்கி போலீசார், கேமரா

பதட்டமான ஓட்டு சாவடிகளில் துப்பாக்கி போலீசார், கேமரா

பதட்டமான ஓட்டு சாவடிகளில் துப்பாக்கி போலீசார், கேமரா


ADDED : செப் 30, 2011 01:22 AM

Google News

ADDED : செப் 30, 2011 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : பதட்டமான ஓட்டு சாவடிகளில் துப்பாக்கி போலீசார், கேமரா அமைக்க வேண்டும் என, விருதுநகர் எஸ்.பி ., அலுவலகத்தில் தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ் தலைமையில் நடந்த, உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவது குறித்து, நேற்று விருதுநகர் எஸ்.பி., அலுவலகத்தில் தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி.,க்கள் நஜ்மல் கோதா (விருதுநகர்), அருண்(கன்னியாகுமரி), நரேந்திர நாயர்(தூத்துக்குடி), விஜயேந்திர பிடாரி(திருநெல்வேலி), திருநெல்வேலி கமிஷனர் வரதராஜ், விருதுநகர் டி.எஸ்.பி., ராமமூர்த்தி கலந்து கொண்டனர். சட்டசபை தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தல் நடக்க, போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பதட்டமான ஓட்டு சாவடிகளுக்கு வெப் கேமராவுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பளிக்க வேண்டும், என ஆலோசனை வழங்கப்பட்டது.










      Dinamalar
      Follow us