sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன் : சேத்தூர் பேரூராட்சி இந்திய கம்யூ., வேட்பாளர்

/

முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன் : சேத்தூர் பேரூராட்சி இந்திய கம்யூ., வேட்பாளர்

முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன் : சேத்தூர் பேரூராட்சி இந்திய கம்யூ., வேட்பாளர்

முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன் : சேத்தூர் பேரூராட்சி இந்திய கம்யூ., வேட்பாளர்


ADDED : செப் 30, 2011 01:29 AM

Google News

ADDED : செப் 30, 2011 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தூர் : '' சேத்தூர் பேரூராட்சியை முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன்,'' என , இந்திய கம்யூ., வேட்பாளர் ஆர்.முருகேஸ்வரி கூறினார்.

சேத்தூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான இந்திய கம்யூ., வேட்பாளர் முருகேஸ்வரி, நேற்று கட்சி அலுவலகத்திலிருந்து லிங்கம் எம்.பி., தலைமையில், தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று ,தேர்தல் அதிகாரி நாகராஜனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது: என்னை தலைவராக தேர்ந்தெடுத்தால் ,சேத்தூர் பேரூராட்சியை முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன்.குடிநீர் பிரச்னையை போக்குவேன்.அனைத்து வார்டுகளிலும் உள்ள பழுதடைந்துள்ள அடிபம்புகள் சரிசெய்யப்படும்.

அனைத்து வார்டுகளிலும் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டித்தருவேன்.மக்கள் அடிப்படை பிரச்னைகளை உடனக்குடன் சரிசெய்து தருவேன்.அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். மக்கள் சொல்லும் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன்.பேரூராட்சி பகுதிகளை எப்போதும் சுகாதாரமாக வைப்பேன். மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு உதவிகளும் இங்குள்ளவர்களுக்கு கிடைக்க பாடுபடுவேன், என்றார்.










      Dinamalar
      Follow us