sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நென்மேனி ஆலய விழா துவக்கம் : ஜூலை 30ல் தேர்பவனி

/

நென்மேனி ஆலய விழா துவக்கம் : ஜூலை 30ல் தேர்பவனி

நென்மேனி ஆலய விழா துவக்கம் : ஜூலை 30ல் தேர்பவனி

நென்மேனி ஆலய விழா துவக்கம் : ஜூலை 30ல் தேர்பவனி


ADDED : ஜூலை 27, 2011 10:30 PM

Google News

ADDED : ஜூலை 27, 2011 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்தூர் : சாத்தூர் நென்மேனி இன்னாசியார் ஆலய விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியன தேர்பவனி ஜிலை 30ல் நடக்கிறது.

நென்மேனி இன்னாசியார் ஆலய விழா பாதிரியார்கள் ஜெகனிவாசகர், பிரிட்டோ சுரேஷ் (சாத்தூர்)முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தது. ஜூலை 29 ல் பாளையங்கோட்டை இயேசு சபை குருக்கள் தலைமையில் திருப்பலி மறையுரையும் நடக்கிறது. ஜூலை 30 ல் பாளையங்கோட்டை மறை மாவட்டம் இளையரசனேந்தல் பாதிரியார் அமிர்தராஜ் சுந்தர் தலைமையில் 'நற்செய்தியின் ஒளியில் இன்னாசியார்' தலைப்பில் அருளுரை நடக்கிறது. மதுரை வடக்கு மறை வட்ட அதிபர் அந்தோனிராஜன் தலைமையில் சிறப்பு திருப்பலி , மறையுரையும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியன தேர்பவனி ஜிலை 30 இரவில் நடக்கிறது. ஜூலை 31ல் மதுரை பிரிட்டோ மெட்ரிக் பள்ளி முதல்வர் அடைக்கலராஜா, தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த் குமார் தலைமையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது. பால் பிரிட்டோ தலைமையில் நற்கருணை ஆசிர், கொடியிறக்கம் செய்யப்படுகிறது.










      Dinamalar
      Follow us