sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு

/

அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு

அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு

அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு


ADDED : செப் 11, 2011 11:15 PM

Google News

ADDED : செப் 11, 2011 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் பகுதியில் இரண்டு பஸ்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

ஆமத்தூர் பகுதியில் சங்கரன்கோவிலில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் மீது மர்ம நபர்கள் கல் வீசினர். இதில் முன் பக்க கண்ணாடி உடைந்தது. டிரைவர் ராஜேஸ்கண்ணன் விரலில் காயம் ஏற்பட்டது. இவரது புகார்படி ஆமத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர். விருதுநகரிலிருந்து சுந்தரலிங்கபுரம் சென்ற அரசு டவுன் பஸ் மீது ராமன்குடும்பன்பட்டியில், மர்ம நபர்கள் கல்வீசியதில் முன் பக்க கண்ணாடி உடைந்தது. வச்சகாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.










      Dinamalar
      Follow us