sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வன்னிய பெருமாள் கல்லூரிக்கு கோப்பை

/

வன்னிய பெருமாள் கல்லூரிக்கு கோப்பை

வன்னிய பெருமாள் கல்லூரிக்கு கோப்பை

வன்னிய பெருமாள் கல்லூரிக்கு கோப்பை


ADDED : செப் 11, 2011 11:21 PM

Google News

ADDED : செப் 11, 2011 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் வன்னிய பெருமாள் கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலை பெண்கள் கல்லூரிகளுக்கிடையேயான வாலிபால் போட்டி நடந்தது.

வன்னிய பெருமாள் கல்லூரி முதலிடத்தை பிடித்து கோப்பையை வென்றது. மதுரை காமராஜர் பல்கலை உட்பட்ட பெண்கள் கல்லூரிகளுக்கிடையேயான வாலிபால் போட்டி, விருதுநகர் வன்னிய பெருமாள் கல்லூரியில் மூன்று நாட்கள் நடந்தது. இதன் துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் செல்வ மீனாட்சி வரவேற்றார். பொருளாளர் சிவசிதம்பரம் துவக்கி வைத்தார். 12 கல்லூரிகள் கலந்து கொண்டன. அரையிறுதி போட்டியில் மதுரை லேடி டோக் கல்லூரி- சிவகாசி எஸ்.எப்.ஆர், கல்லூரியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் வன்னிய பெருமாள் கல்லூரி- மதுரை மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரியை வென்றது. இறுதி போட்டியில் விருதுநகர் வன்னிய பெருமாள் கல்லூரி- மதுரை லேடி டோக் கல்லூரியை வென்று முதலிடத்தை பிடித்தது. முதல் மூன்று இடங்களை பிடித்த வன்னிய பெருமாள் கல்லூரி, மதுரை லேடி டோக் கல்லூரி, மதுரை மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரிகளுக்கு, கல்லூரி செயலாளர் மதன் கோப்பையை வழங்கினார். கல்லூரி இணை செயலாளர் இனிமை, நிர்வாக குழு தலைவர் முரளிதரன் உடனிருந்தனர்.










      Dinamalar
      Follow us