sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டிராக்டர்கள் பறிமுதல்

/

டிராக்டர்கள் பறிமுதல்

டிராக்டர்கள் பறிமுதல்

டிராக்டர்கள் பறிமுதல்


ADDED : அக் 08, 2011 11:24 PM

Google News

ADDED : அக் 08, 2011 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்தூர் : சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை வைப்பாற்றில், நேற்று காலை 11 மணிக்கு, சிவகாசி தாசில்தார் ராமச்சந்திரன், ஜெயராமன் ஆர்.ஐ., ஆகியோர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அன்னபூரணியாபுரத்தை சேர்ந்த மாரிஸ்வரன், செவல்பட்டியை சேர்ந்த ராமசாமி, டிராக்டரில் மணலை முறையான அனுமதியின்றி எடுத்தததை கண்டுபிடித்தனர். டிராக்டரை பறிமுதல் செய்து, சிவகாசி தாசில்தார் அலுவகத்திற்கு கொண்டு சென்றனர். மணலை திருடிய டிராக்டர் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க ஆர்.டி.ஒ.,க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.










      Dinamalar
      Follow us