sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெண்ணிடம் சங்கிலி அறுப்பு

/

பெண்ணிடம் சங்கிலி அறுப்பு

பெண்ணிடம் சங்கிலி அறுப்பு

பெண்ணிடம் சங்கிலி அறுப்பு


ADDED : ஜூலை 29, 2011 11:02 PM

Google News

ADDED : ஜூலை 29, 2011 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ராஜபாளையம் பெண்கள் கல்லூரி அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்தவர்களை ராஜபாளையம் வடக்கு போலீசார் தேடுகின்றனர்.

தென்றல்நகரை சேர்ந்த ஜெயபிரகாஷ் மனைவி புஷ்பம்(55). காலையில் மெயின்ரோட்டில் நடைபயிற்சி செல்வது வழக்கம். நேற்று காலை 7 மணிக்கு அந்த ரோட்டில் உள்ள பெண்கள் கல்லூரி அருகே நடந்துசென்று கொண்டு இருந்தார். அந்த வழியாக ஆட்டோவில் சென்ற மர்ம நபர்கள் இருவர், புஷ்பம் அருகே ஆட்டோவை நிறுத்தினர். சேலையால் புஷ்பத்தின் முகத்தை மூடிவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த 5பவுன் தங்கசங்கிலியை அறுத்தனர். இதில் சங்கிலியின் சிறுபகுதி மட்டும் புஷ்பத்தின் கையில் சிக்கியது. பின், ஆட்டோவில் சென்று மர்மநபர்கள் தலைமறைவாகினர். ராஜபாளையம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., காசியப்பன் மற்றும் போலீசார், தலைமறைவானவர்களை தேடுகின்றனர்.








      Dinamalar
      Follow us