sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆக.5 ல் அருப்புக்கோட்டை வருகை

/

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆக.5 ல் அருப்புக்கோட்டை வருகை

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆக.5 ல் அருப்புக்கோட்டை வருகை

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆக.5 ல் அருப்புக்கோட்டை வருகை


ADDED : ஜூலை 31, 2011 10:57 PM

Google News

ADDED : ஜூலை 31, 2011 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆக., 5 ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவர்களுடன் ஆக., 5 ல் காலை 10 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் பள்ளியில் நடக்கும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மதியம் 2 மணிக்கும், ஆப்தமாலிக் அசோசியேஷன் 59 வது ஆண்டு கூட்டத்தில் மாலை 4 மணிக்கும் கலந்து கொண்டு பேசுகிறார். கோவில்பட்டி கதிரேசன் மலையில் உள்ள யு.டி.பி., மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுடன் மாலை 6.30 மணிக்கு கலந்துரையாடல் நடத்துகிறார். இதைதொடர்ந்து விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.










      Dinamalar
      Follow us