sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரேஷன்கார்டுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

/

ரேஷன்கார்டுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

ரேஷன்கார்டுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

ரேஷன்கார்டுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை


ADDED : செப் 07, 2011 11:01 PM

Google News

ADDED : செப் 07, 2011 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : ஒரே வீட்டில் பல ரேஷன் கார்டுகள் பெற்றிருந்தால், அதை கட்டுப்படுத்த வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ரேஷன் கார்டுகளுக்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

போலி கார்டுகள் அதிகரிக்காமல் இருக்க, வழங்கல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரே வீட்டின் கதவு எண்ணில் 'ஏ', 'பி' என வரிசைப்படுத்தி , தனி ரேஷன் கார்டுகள் பெறுவது அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வு செல்லும் அதிகாரிகள், ஒரே வீட்டில் உட்பிரிவுகளில் வீடுகள் இருந்தால், தனி சமையல் செய்பவர்களுக்கு மட்டுமே புது கார்டு வழங்க வேண்டும். ஒரே சமையலறை இருந்து, கூட்டு குடும்பமாக இருந்தால், புதிதாக தனித்து வழங்க கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே வீட்டில் தனித்தனி ரேஷன் கார்டு வழங்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us