sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

105 பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை

/

105 பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை

105 பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை

105 பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை


ADDED : செப் 21, 2011 11:28 PM

Google News

ADDED : செப் 21, 2011 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 105 பட்டாசு ஆலைகளில் விதி மீறல் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உரிமம் இல்லாமல் கருந்திரி, பட்டாசு தயாரிப்பதை தடுக்க அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு ஆய்வு நடத்தி வருகிறது.

இதில், செப். 6 முதல் 19 ம் தேதி வரை விருதுநகர், சிவகாசி பகுதியில் 107 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டன. 105 ஆலைகளில் விதி மீறல் கண்டறியப்பட்டுள்ளன.

16 ஆலைகள் மீது நிரந்த உற்பத்தியினை தடை செய்யப்பட்டுள்ளது. 31 ஆலைகளில் மூன்று நாள் உற்பத்தி தடையும், 5 ஆலைகளுக்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை திருத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 53 ஆலைகளுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ''விதி மீறல் செய்யும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் மு.பாலாஜி தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us