sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

/

விருதுநகர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

விருதுநகர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

விருதுநகர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை


ADDED : செப் 12, 2025 04:15 AM

Google News

ADDED : செப் 12, 2025 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: நுாறு நாள் திட்டத்தில் தொடர்ந்து வேலை தர கோரி விருதுநகர் சின்னமூப்பன் பட்டி மக்கள் விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் அருகே சின்ன மூப்பன்பட்டி ஊராட்சியில் 200க்கும் மேற்பட்டோர் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் யாருக்கும் வேலை இல்லை என அறிவித்ததால் அத் தொழிலாளர்கள் கடும் சிரமப்பட்டனர்.

தொடர்ந்து வேலை தந்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் சி.ஐ.டி.யு., தலைமையில் முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து பி.டி.ஓ., சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us