sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வீடுகளில் நகை திருடியவர் கைது

/

வீடுகளில் நகை திருடியவர் கைது

வீடுகளில் நகை திருடியவர் கைது

வீடுகளில் நகை திருடியவர் கைது


ADDED : ஆக 05, 2011 09:51 PM

Google News

ADDED : ஆக 05, 2011 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆளில்லாத வீடுகளில் புகுந்து திருடிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் பரசுராமன் வீடு,ஏ.ராமலிங்காபுரம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி, கோதை நகரில் புரு÷ஷாத்தமன் வீட்டில் புகுந்து 9லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் அத்திக்குளத்தை சேர்ந்த ரா.

பாலமுருகன்(34) மா. பாலமுருகன் (30) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து, அவர்கள் திருடிய நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us