sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாமனாரை மிரட்டிய மருமகன் கைது

/

மாமனாரை மிரட்டிய மருமகன் கைது

மாமனாரை மிரட்டிய மருமகன் கைது

மாமனாரை மிரட்டிய மருமகன் கைது


ADDED : ஆக 19, 2011 10:43 PM

Google News

ADDED : ஆக 19, 2011 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி:திருச்சுழி அருகே செம்பொன்நெருஞ்சியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (36), இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பஞ்சவர்ணம் (24) திற்க்கும் 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

குடும்ப பிரச்சனையில் முத்துராமலிங்கம் அடிக்கடி தன் மனைவியை அடித்து துன்புறுத்துவார். நேற்று முன்தினம் நடந்த குடும்ப சண்டையில் மாமனார் பாண்டி தலையிட்டு மருமகனை கண்டித்துள்ளார். இதில் மருமகன் மாமனாரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். பாண்டி திருச்சுழி போலீஸ் ஸ்டேஷனில் செய்த புகாரின்படி, போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us