sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வரதட்சணைகணவர் கைது

/

வரதட்சணைகணவர் கைது

வரதட்சணைகணவர் கைது

வரதட்சணைகணவர் கைது


ADDED : ஆக 19, 2011 10:43 PM

Google News

ADDED : ஆக 19, 2011 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே தொப்புலாக்கரையை சேர்ந்த சக்தி பொண்ணு (33) விற்கும், அதே ஊரை சேர்ந்த தவசி (36) க்கும் 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு 10 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர். வரதட்சணை கேட்டு கணவரின் அண்ணன் முனியசாமி, தம்பி குமரையா, சேலையை பிடித்து இழுத்து வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும், கணவர் உடந்தையாக இருப்பதாக சக்தி பொண்ணு அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தவசியை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us