sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இடி, மின்னலுக்குஐந்து ஆடுகள் பலி

/

இடி, மின்னலுக்குஐந்து ஆடுகள் பலி

இடி, மின்னலுக்குஐந்து ஆடுகள் பலி

இடி, மின்னலுக்குஐந்து ஆடுகள் பலி


ADDED : ஆக 19, 2011 10:43 PM

Google News

ADDED : ஆக 19, 2011 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

அந்த ஊரை சேர்ந்த பெருமாள் (42) க்கு சொந்தமான 20 ஆடுகள் கொட்டகையில் கட்டப்பட்டிருந்தது. மின்னல் தாக்கியதில் 5 ஆடுகள் பலியாயின. மேலும், 15 ஆடுகள் காயமடைந்தன. தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் மற்றும் வருவாய்துறையினர் பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us