sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

13 பவுன் நகை பறிப்பு

/

13 பவுன் நகை பறிப்பு

13 பவுன் நகை பறிப்பு

13 பவுன் நகை பறிப்பு


ADDED : ஆக 23, 2011 09:52 PM

Google News

ADDED : ஆக 23, 2011 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் ஆணிமுத்து பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ர் பொன்னுச்சாமி மனைவி ராஜஜெயந்தி,50.

இவர் நேற்று மாலை 4 மணிக்கு சோனை கருப்புசாமி தெருவில் நடந்து சென்றார். அப்போது டூவிலரில் பின்னால் வந்த இருவர், கழுத்திலிருந்த 13 பவுன் நகையை பறித்து கொண்டு சென்றனர். அங்கிருந்த முருகன் என்பவர், இதை தடுத்த போது இவரை கத்தியால் குத்தி விட்டு, டூவிலரில் தப்பினர். இரண்டு நாட்களுக்கு முன் சாயல்குடி- பரளச்சி ரோட்டில் தம்பதியரிடம் 10 பவுன் நகையை டூவிலரில் பறித்து சென்ற நிலையில், இச்சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us