sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விளை நிலங்களை காக்க தேவை அகழி

/

விளை நிலங்களை காக்க தேவை அகழி

விளை நிலங்களை காக்க தேவை அகழி

விளை நிலங்களை காக்க தேவை அகழி


ADDED : செப் 20, 2011 09:34 PM

Google News

ADDED : செப் 20, 2011 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பு வனப்பகுதியில் யானைகளால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, அகழி வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பு வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை இல்லை. இதனால் மான், யானை, காட்டெருமை போன்ற விலங்குகள், தண்ணீருக்காக வனங்களை விட்டு வெளியேறி, தனியார் விளை நிலங்களில் புகுந்து தண்ணீர் தாகத்தை தீர்த்து வருகிறது.

தண்ணீர் கிடைக்காவிடில், தண்ணீர் வரும் குழாய்களை உடைத்து, அங்கு நிற்கும் மா, பலா, எலுமிச்சை மரங்களை சேதப்படுத்துகிறது. விவசாயிகளும் பாதிக்கின்றனர்.

இரவு நேரங்களில் யானைகள் விளைநிலங்களுக்கு புகாதவாறு வெடிகளை போடுவதோடு, வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க, அகழி வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us